Monday, June 14, 2004

என் முதல் பதிவு

இதோ என் முதல் பதிவு,நான் சிந்திக்கும் மொழியிலே. இப்பதிவும் இனி வர இருக்கும் அனைத்துப் பதிவுகலும் என் நண்பன் சரவண ராஜாவுக்கே சமர்ப்பணம். ஐந்தே நிமிடங்களில் இம் மொழியின் மேல் காதல் உண்டாகச் செய்தவன்.REC திருச்சியில் நடைபெற்ற கவிதை போட்டியில் "எனக்கும் என் கவிதைக்கும் உள்ள உறவு" என்ற தலைப்பில் அவன் எழுதிய கவிதை எனை மிகவும் பாதித்தது. இன்றும் அந்த பாதிப்பு உள்ளது,அவன் எங்கு என்று தான் தெரியவில்லை! :(

5 Comments:

At 5:22 PM, Blogger Santhosh Guru said...

வருக!! வருக !! தங்கள் தமிழ்வரவு நல்வரவாகுக !!

 
At 5:24 PM, Blogger Santhosh Guru said...

சரவண ராஜாவின் கவிதையினை நினைவுக்கு கொண்டுவந்து , அக்கவிதையினை வலைப்பதிந்தால் மிகச்சிறப்பாக இருக்கும்.

 
At 10:14 PM, Blogger Boston Bala said...

வாங்க சார்... உங்களைப் பத்தி கொஞ்சம் விலாவாரியாக எழுதி ஒரு பதிவு கொடுங்களேன்....

 
At 7:21 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Saravanaraja'vin kavithaiyai ingae pOdalaamae?

 
At 2:08 PM, Blogger sanjeeth said...

போடலாம் என்று தான் எனக்கும் ஆசை, ஆனால் முழுதும் நினைவில்லை. :(

 

Post a Comment

<< Home

Powered by Blogger