கேலிக் கூத்து
ரெசிடன்சி சாலை சிக்னலை ஒட்டிய சுவரில் கருவெழுத்துக்களில் தமிழின் பெருமையை(ஒரு அடி அளவிற்கு) நிலை நாட்டி இருந்தனர் - "தமிழே உலகின் முதல் மொழி". சென் ற வாரம் பெய்த மழையினால் "முதல்"-இன் சுவடுகள் மட்டுமே இருந்தது. சட்டென்று பார்த்தால், "தமிழே உலகின் மொழி"! நமது கேலிக்கூத்துக்கள் போதாதென்று, இயற்கையின் நகையாட்டம் வேறு :)
7 Comments:
ஆனாலும் லொள்ளு ஜாஸ்தி தான்... உங்களை சொல்லலை.. இயற்கையை சொன்னேன்!!
தமிழே உலகின் மொழியாக இருந்துட்டு போகட்டுமே!
நெல நாட்டினது யாருங்கோ???
இதில் என்ன கேலியும் கூத்தும் இருக்கிறது.
ஸ்மஸ்கிருதம்னு போட்டுல்லாமா?
better change your looking glasses
அன்புள்ள anonymous,
என் மேல் அக்கறைக் கொண்டு கண்ணாடியை மாற்றச் சொன்னதற்கு மிக்க நன்றி
1. சுவருகளில் கிருக்குவது மிகவும் தவறு. என் அப்பாவைக் கேட்டால் சொல்வார்.கஷ்டப் பட்டு கட்டிய வீட்டை ஓவியங்கள் என்ற பெயரில் நாசமாக்கினேன். :(
2. ரெசிடன்சி சாலை இருப்பது பெங்களூரில்.பெங்களூர் தமிழ் நாட்டில் இல்லை .
3.>> ஸ்மஸ்கிருதம்னு >>போட்டுல்லாமா?
இது போன்ற jingoistic விவாதங்களுக்கு நான் ஆளில்லை
4. தமிழ் பழமையான மொழி(recorded) என்பது அனைவரும் ஒப்புக் கொண்ட உண்மை. அதனை யாரும் விவாதிக்கவில்லை.
Whose eyes you were avoiding by looking at the walls ;;-)
இருங்க, உங்கள ராமதாஸ் கிட்ட புடிச்சுக் கொடுக்கறேன்
Post a Comment
<< Home